Tuesday, September 19, 2017

நவதானிய ( முலைபாரி) சட்டி



Thank Isana Bheeshmar  FB

நவதானிய ( முலைபாரி) சட்டி
*******************************
நவராத்திரி கலச ஸ்தாபனம் வட மாநிலங்களில் மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது.
அங்கெ மிகவும் வித்தியாசமாக ஆனால் மிகவும் சக்திவாய்ந்ததாக கலச ஸ்தாபனம் செய்ய படுகின்றது . அதில் முதல் படியாக நவதானியன்கள் விதைக்க பட்டு கலசம் வைப்பதர்காக்க இந்த சட்டி தயார் செய்ய பட்டு உள்ளது.
இந்த சட்டியை அமாவாசை அன்று தயார் செய்து வைக்க வேண்டும் என்பது விதி . இதில் நவதானியன்கள் வீட்டில் உள்ள ( சுத்தமாக இருக்கும் சுமங்கலி ) பெண்கள் மூலமாகத்தான் போட வேண்டும் என்பது விதி.
Image may contain: indoor
Image may contain: food

Image may contain: plant
Image may contain: plant
No automatic alt text available.



No comments:

Post a Comment