Friday, June 24, 2016

பள்ளத்தும்பூர் கிராம உமா மகேஸ்வர ஸ்வாமி கும்பாபிஷேகம் 26-6-2016


சென்னை திருநின்றவூரில் இருந்து பெரியபாளையம் செல்லும் வழியில் 4.5 கிலோமீட்டர் பயண தூரத்தில் உள்ள பாக்கம் என்ற ஊரில் இறங்கி...

அங்கிருந்து 2.5கிலோமீட்டர் கிழக்கில் பயணித்தால் பள்ளத்தும்பூர் கிராமத்தை அடையலாம்....அங்கு உள்ள கிருஷ்ணா நதி வாய்க்காலின்...

தென் கறையில் அமைந்த தலம் அருள்மிகு உமா மகேஸ்வர ஸ்வாமி...மற்றும் ஸ்ரீ புஷ்கலா. பூர்ணா சமேத ஞான சாஸ்தா திருக்கோவில் தொடர்புக்கு...

சிவ. இராச. அரவிந்தன்... 09444498301/09444359323......

80% திருப்பணிகள் முடிந்த நிலையில் பொருளற்று பணிகளை தொடர முடியாமல் நிற்கின்றோம்....

வரும் 26-6-2016 ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது....

அன்பர்களின் அன்பு உதவிகளை நாடி நிற்க்கின்றோம்......












No comments:

Post a Comment