Friday, August 23, 2019

சித்தர்கள் நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் - 1 வது பதிவு

சித்தர்கள் நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் ...........1
இந்த தொடர் முழுமையாக சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்ட பழக்கவழக்கம் ,உணவு முறைகள் இவைகளை பற்றி ....
மணி ,மந்திரம் ,---வைத்தியம் .
சில விவரம்கள் ....
இந்த உலகில் புண்ணிய பூமியானது நம் நாடு ,பல நாடுகளை சேர்ந்த மகான்கள் ,சாதுக்கள் இங்கே வந்ததும் நம் பூமியின் அருமைகளை
புரிந்து இங்கே இருந்து விட்டார்கள் என்பது நாம் அறிந்தது .
பல வகையான தாவரம்கள் இங்கே உண்டு என்று நாம் அறிந்தது .
மனித குலம் நன்றாக வளமுடன் ,வாழ சித்தர்கள் பல விவரம்களை
கொடுத்து இருக்கிறார்கள் ....
இறைவன் மனிதனுக்க மிக மிக அவசியமானதாக கற்பக விருட்சம் என்னும் இளநீர் கொடுத்தார் ,மனிதனின் குலம் தழைக்க விதை இல்லாத வாழை மரம் கொடுத்தார் .
மனிதன் சுவைக்க பார்த்தவை எல்லாம் உன்ன தொடங்கிவுடன் பல வித
வியாதிகளுக்கு அடிமையானான் .
இறைவன் மிகவும் கருணை கொண்டு மனிதனின் உடம்பில் உள்ள சுரபிகள் ,உறுப்புகள் சரியாக பல பழ வகைகளை உண்டாக்கினார்
மனிதனின் முளை பலம்பட முளை போல் சீதாபழம் (custard apple )
கிட்னி பலம்பட கிட்னி போல ஆரஞ்சு
கண்கள் பலம்பட திராட்சை
பற்களை பலம்பட மாதுளை
இதயத்தை பலம்பட இதயம் போல ஆப்பிள்
ரத்தத்திற்கு பீட் ரூட்
பெண்களின் கருவறைக்கு பப்பாளியும்
இது போல நிறைய ......
இதை அறிந்த சித்தர்கள் எது எல்லாம் மனிதனுக்கு நன்மை செய்யும்
என்று கண்டு கொண்டு நமக்கு சொல்லி உள்ளார்கள் ...
மனிதன் உயிர் வாழ உணவு வேண்டும்
வியாதியால் இருக்கும் பொழுது மருந்து வேண்டும்
உணவை சுருக்கினால் மருந்து
மருந்தை சுருக்கினால் விஷம்
விஷத்தை சுருக்கினால் மணி
மணிகளை சுருக்கினால் மந்திரம் ......
உணவை சுருக்குவது என்பது .....
ஒரு உணவில் கிடைக்கும் சக்திகளை எடுத்து கொடுப்பது
அதாவுது ஆரஞ்சு பலத்தை உரித்து சாப்பிட்டவுடன் அவை வயிற்றில் செரித்து குருதியில் கலந்து அமிலம்களை பிரித்து இனிப்புகளை சேர்த்து
உபரிகளை வெளிய தள்ளும்
ஆரஞ்சு பலத்தில் உள்ள ரசத்தை எடுத்து பதபடுத்தி அதை சின்ன சின்ன
உருண்டையாக்கி வைத்தால் மருந்து
மருந்துடன் மருந்தை சேர்த்தல் விஷம்மாக மாறும்
பல விஷதுடன் விஷம் சேரும் பொழுது அது மணி . .
இதை நாகம் தேவதை கதைகளில் அறியலாம்
பல மணிகள் சேரும்பொழுது அது மந்திர ஒளி, ஒலிகளை தரும்
பல மணிகளை சோதிடர்கள் ,மந்திரவாதிகள் ,சித்து வேலை செய்பவர்கள் அணிய இது தான் காரணம்.
சில மணிகள் வியாதிகளை சரிசெய்யும் என்று சொல்ல இது தான் காரணம் .
மருந்து உன்று சரிசெய்யலாம்
மணி உடுத்தி சரிசெய்யலாம்
மந்திரம் சொல்லி சரிசெய்யலாம்
இது எல்லாம் சரி... வியாதிகள் வராமல் நாம் எப்படி உணவு பழக்க வழக்கம்
மேற்கொள்ள வேண்டும்
சித்தர்கள் என்ன சொல்லி உள்ளார்கள் ........

No comments:

Post a Comment