Friday, May 23, 2014

கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள்



சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள கல்லூரி மாணவர்களே! பெற்றோர்களே!


ஆண்டுதோறும் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்...கிவரும் மாணவர் திறன் மேம்பாட்டுக் கழகம் அதற்கான விண்ணப்பங்களை வழங்கிட முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒருநாள் மட்டும் விண்ணப்பம் வழங்கப்படும்


சென்னை மற்றும் அருகாமை மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வழங்குகின்றது. விண்ணப்பம் நிரப்பி திரும்ப ஒப்படைத்து பதிவு செய்துகொள்ளும் அனைத்து மாணவர்களும் கல்லூரிப் படிப்பு முடியும் வரை இலவசமாக புத்தகங்களை பெற்றுக் கொள்ளல்லாம்.


ஒருநாள் மட்டும் விண்ணப்பம் வழங்கப்படும் முன்பதிவு அவசியம்
நாள் ; 01-06-2014 ஞாயிற்றுக் கிழமை
நேரம் ; மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை மட்டும்


SSDA புத்தக வங்கி
மாணவர் திறன் மேம்பாட்டுக்கழகம்
44 சீனிவாசப் பெருமாள் கோவில் 3 - வது தெரு
திருவொற்றியூர்
சென்னை 6000019


(வெள்ளையன் செட்டியார் பள்ளி எதிரில்)


முன்பதிவு செய்ய மாணவர் பெயர் தந்தை பெயர் முகவரி sms மூலம் அனுபிட 9941357720, 9444124519


முன் பதிவு செய்து விட்டு வரும் அனைவருக்கும் விண்ணப்பம் கிடைக்கும்.


விண்ணப்பங்களை பூர்த்தி செய்து திரும்ப ஒப்படைத்து பதிவு செய்துகொள்ளும் அனைத்து விண்ணப்ப தாரர்களுக்கும் படிப்பு முடியும் வரை புத்தகங்கள் வழங்கப்படும்
உங்கள் நாட்காட்டியில் குறித்துக் கொள்ளுங்கள் உங்கள் நண்பர்கள் சகோதர சகோதரிகள் யாருடைய பிள்ளைகளுக்கும் தகவலை பரப்புரை செய்யுங்கள்


பாலசுப்ரமணியன் 9444305581
தலைவர்
மாணவர் திறன் மேம்பாட்டுக் கழகம்





Thanks & Regards

Harimanikandan .V
ஹரிமணிகண்டன்

                 
ஓம் சிவசிவ ஓம்
Be Good & Do Good

No comments:

Post a Comment