Wednesday, July 6, 2016

ஆன்மிகம் என்பது...



ஆன்மிகம் என்பது...

❌  வானத்தில் பறப்பதோ..
❌  நீரில் நடப்பதோ..
❌  காயகல்பம் செய்வதோ..
❌  செப்பிடுவித்தை காண்பிப்பதோ..
❌  தலையில் கொம்பு முளைப்பதோ..
❌  பின்னால் ஒளி வட்டம் தெரிவதோ..
❌  தெய்வீக காட்சிகள் காண்பதோ..
❌  குண்டலினி எழுப்புவதோ. .
❌  வாசியை வசப்படுத்துவதோ..
❌  இன்னும் நாம் கற்பனை செய்யும் ஏதுவுமே அல்ல.

✳  ஆன்மிகம் என்பது...

நம்மை சாதாரணமாக.. மிகவும் சாதாரணமாக..

இருக்கச்செய்வதே ஆகும். கற்பனையில் மிதக்கும் நம்மை நிஜத்தில் சாதாரணமாக நடக்கச் செய்வதே ஆன்மிகம்

😨  அமைதியே இல்லாத  நம்மை....
☺  சிறப்பாகவும்
😊  முழுமையாகவும்
😑  அமைதியாகவும் வாழச்செய்வதே ஆன்மிகம்".

இதைத் தவிர  ஆன்மிகம் வேறு ஒன்றுமே இல்லை. 


Thank.. whatapp.
🔯❤💛💚💖💝✅


www.sadhanandaswamigal.blogspot.com

1 comment: