Friday, March 20, 2015

யார் இந்த குணங்குடி மஸ்தான் சாஹிபு

Thank to google forum
என்னை யறிந்தேனே - இனி
ஏகாந்த மானேனே
 
குணங்குடியாரின் பாடல்களுள் ஒன்று.
 
இரவு படித்துவிட்டு காண்ட்ரவர்சிக்கள் (என் பார்வையில்) இல்லையெனில் :-) தட்டச்சிப் போடுகிறேன், இல்லை, இணையத்தில் எங்காவது கிடைத்தால்...காப்பி பேஸ்ட் செய்துவிடுகிறேன்.
 
நாகூர் ஹனீஃபாவின் பாடல்களுள் ஒன்றான, 'உம்மை ஒருபோதும் நான் மறவேன் மீரா! ஷாஹை மீரா!'வின் தொகையறாவான,
 
திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து 
. தீன் கூறி நிற்பர் கோடி
சிம்மாசனாதிபர்கள் நஸரேந்தியே வந்து
. ஜெயஜெயா வென்பர் கோடி 
குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல் என இங்கு ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கும் நினைவு.....


குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பூர்வீகப் பெயர் சுல்தான் அப்துல்காதிர். தந்தை நெய்னாமுகமதுவின் சொந்த மண் இராமநாதபுரம் மாவட்டத்தின் குணங்குடி என்னும் சிற்றூர். ..... Ayya story...



 [ Just hear story only not other thing ...]
https://www.youtube.com/watch?v=xe_riKYge4Y

his song https://www.youtube.com/watch?v=p-ZwSY-8w74


https://www.youtube.com/watch?v=mFboFfdqT_0

No comments:

Post a Comment